கோவை பூ சா கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் கொரானா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு
கோவை மாவட்டம் பீளமேடு பூ சா கோ சர்வஜன  மேல்நிலைப்பள்ளியில் கொரானா  வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கோவை பீளமேடு பூ சா கோ சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் செயலர் நாராயணசாமி தலைமையில்  பி.எஸ்.ஜி. மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வைரஸிலிருந்து எ…
Image
கும்பகோணம் அடுத்த அசூர்- நீலத்தநல்லூர் செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக மாறியதால் தினம்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
கும்பகோணம் அடுத்த அசூர்- நீலத்தநல்லூர் செல்லும் சாலை சேதமடைந்து கரடுமுரடாக மாறியதால் தினம்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் அடுத்த நீலத்தநல்லூர்- மதனத்துார் இடையில் 6 ஆண்டுகளுக்கு முன் ரூ.40 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது…
தி மு க , பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு : காயல் அப்பாஸ் இரங்கல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் இரங்கல் செய்தி . தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான தி மு கவின் பொதுச்செயலாளருமான அன்பழகன் அவர்கள் உடல் நல குறைவால் அப்போலோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலை அவர் காலமானர் என்ற செ…
Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடந்த  கருத்து கேட்பு கூட்டத்தில் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார்  தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தார், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வார்டுகள் மறுவரையறை…
Image
சிறையில் இருக்கும் 2 போலீஸ்காரர்கள் குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் கைது
" alt="" aria-hidden="true" /> சென்னை,    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் 2 வழக்கு களை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர். இந்த 2 வழக்கு களிலும் முறைகேடுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரக…
Image
கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தங்கி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில், வேலை செய்து வந்தவர் வேணுகோபால் (வயது 25). நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு வேணுகோபாலும் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற தீனதயாளன் (30) இருவரும் மது குடித்து கொண்டு …
Image